309
முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3 ஆயிரத்து 616 கனஅடியாக அதிகரித்துள்ளது. வீரபாண்டி பகுதியில் உள்ள முல்லைப் பெரியாறு ஆற்...

551
முல்லைப்பெரியாறு அணை வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்ட யானையை தண்ணீர் திறப்பை நிறுத்தி பொதுப்பணித்துறையினர் மீட்டனர். தமிழக பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீர் வாய்க்கால் வழியாக 2 கிலோ மீட்டர் தூரத்...

200
முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டுமென்ற முயற்சி தோல்வி அடைந்ததால் தற்போது சிலந்தியாற்றில் கேரளா தடுப்பணை கட்டுவது அநீதியானது என வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மரியாத...

2804
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், அணையில் இருந்து விதிகளின் படி தண்ணீர் திறக்கப்படுவதாகவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ...

3205
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கொச்சியில் அமைந்துள்ள பிரபல அலுவா மகாதேவ ஆலயம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கோவிலைச் சுற்றி வெள்ளநீர் சூழ்ந்தபடி செல்கிறது. அங்கு பெய்து வரும் தொடர் கனமழை காரணமா...

2273
முல்லைப் பெரியாறு அணையின் கீழ் புதிய அணை கட்டுவதற்கு தமிழ்நாடு, கேரளா மாநில அரசுகளின் சம்மதம் இருந்தால் மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மா...

2043
முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக உச்சநீதிமன்றம் பரிந்துரையின்படி மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்ஷன்ராஜ் தலைமையிலான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவி...



BIG STORY